
ஜனாதிபதிக்கு காலக்கெடு - பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் தாக்கல் செய்துள்ளது.
மசோதா விவகாரத்தில் கவர்னர்கள், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிப்பது அரசமைப்பு குழப்பத்துக்கு இட்டுச் செல்லும் என்றும், சோதா விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், அரசமைப்பு முறையிலும் தீர்க்க வேண்டுமே தவிர, நீதிமன்ற தலையீட்டைக் கொண்டு தீர்க்கக் கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





