சபரிமலை கோவில் நடை திறப்பு – மாதாந்திர வழிபாடு தொடக்கம்

கேரளாவில் உள்ள சபரிமலை மலைக் கோவில் நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை முதலே மாதாந்திர பூஜை வழிபாடுகள் நடைபெறும். கோவில் செப்டம்பர் 21ஆம் தேதி மூடப்படும். இதற்கிடையில், திருவிதாங்கூர் தேவசம் வாரியம் தனது பிளாட்டினம் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 20ஆம் தேதி உலக ஐயப்ப சங்கமம் நடத்த திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





