நாய் போலவே மாறிய நபர்.. தமிழகத்தை உலுக்கிய மரணம்


நாய் போலவே மாறிய நபர்.. தமிழகத்தை உலுக்கிய மரணம்
x
Daily Thanthi 2025-09-17 06:37:00.0
t-max-icont-min-icon

ஓசூர், நாட்றாம்பாளையத்தைச் சேர்ந்த முனி மல்லப்பா கடந்த மாதம் 27ம் தேதி தெருநாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து உடல் நலன் தேறி வீட்டுக்கு திரும்பிய முனி மல்லப்பாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த முனி மல்லப்பா தண்ணீரைப் பார்த்தும் பயந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முனி மல்லப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 More update

Next Story