இளைஞர் கொலை - பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு

மயிலாடுதுறையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேரை விடுவித்தது காவல்துறை. காதல் விவகாரத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதி செய்ய வைரமுத்துவின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





