இளைஞர் கொலை - பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு


இளைஞர் கொலை - பெண்ணின் தாய் மீது வன்கொடுமை வழக்கு
x
Daily Thanthi 2025-09-17 07:31:17.0
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேரை விடுவித்தது காவல்துறை. காதல் விவகாரத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் ஓட, ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பெண்ணின் தாய் விஜயா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதி செய்ய வைரமுத்துவின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story