
x
Daily Thanthi 2025-09-17 13:03:42.0
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் யானைகள் நடமாட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்கள் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





