மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 35,000 கன அடியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
x
Daily Thanthi 2025-08-18 12:00:50.0
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 35,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 22,000 கன அடியில் இருந்து 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. விநாடிக்கு 20,000 கன அடி நீர் வரும் நிலையில், அருவி மற்றும் ஆற்றின் கரையோரம் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

1 More update

Next Story