தென்காசி: பிளாஸ்டிக் குடோனில் 10 மணி நேரத்திற்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
x
Daily Thanthi 2025-09-18 05:41:07.0
t-max-icont-min-icon

தென்காசி: பிளாஸ்டிக் குடோனில் 10 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீ


தென்காசி மாவட்டம் சிவசைலம் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணியளவில் தீ ஏற்பட்டது. குடோன் என்பதால் சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது. இந்த விபத்து காரணமாக சுற்றி உள்ள பகுதியில் கரும் புகை சூழ்ந்தன.


1 More update

Next Story