4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு   தமிழகத்தில் 4... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
x
Daily Thanthi 2025-08-19 03:59:34.0
t-max-icont-min-icon

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story