
தமிழக மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 29-ம் தேதி கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தினால் விடுதலை என அந்நாட்டின் புத்தளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அபராதத் தொகையை கட்டாத பட்சத்தில் 3 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





