சென்னையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு  சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025
x
Daily Thanthi 2025-08-19 13:18:23.0
t-max-icont-min-icon

சென்னையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை குமரன் நகரில் பிட் புல் ரக நாய் கடித்து படுகாயமடைந்து கருணாகரன் (55) என்பவர் உயிரிழந்துள்ளார். நாயின் உரிமையாளரான பூங்கொடியும் நாய்க்கடியால் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 More update

Next Story