காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

x
Daily Thanthi 2025-09-19 04:53:38.0
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி ஆச்சக்கரையை சேர்ந்தவர் மேத்தா, 71. இவர், நேற்று மாலை 5:15 மணிக்கு நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கி காயமடைந்தார். ஊட்டியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





