திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்


திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்
x
Daily Thanthi 2025-09-19 04:58:33.0
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின் மோட்டார் பயன்படுத்தி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story