சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025
Daily Thanthi 2025-05-20 07:10:18.0
t-max-icont-min-icon

சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில் கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்தனர். இதில் அவர்கள் மூச்சு திணறி பலியாகி உள்ளனர்.

1 More update

Next Story