நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி - ஒருவர் கைது

திருவள்ளூரில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான விவகாரத்தில், வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஆறுமுகத்தை கைது செய்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





