
பவானிசாகர் அணையில் இருந்து 9,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்
ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 102 அடியை எட்டிய நிலையில், 8 மதகுகள் வழியே 9,300 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





