
சமூக செயற்பாட்டாளர் ஜெபகர் அலி கொலையை கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளை நடக்கிறது. கேப்டனின் தம்பியாக கனிமவளக்கொள்ளையை தட்டிக்கேட்டவர் ஜெபகர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜெபகர் அலி மரணத்தில் காவல் துறை தனது கடமையை செய்யவில்லை. காவல் துறை தங்களது கடமையை செய்திருந்தால் நாங்கள் போராட வேண்டியிருக்காது என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





