
Daily Thanthi 2025-01-24 09:08:52.0
மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே ஆயுத தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





