
Daily Thanthi 2025-01-26 03:38:52.0
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மராட்டியத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த் திசையில் கேரளா நோக்கிச் சென்ற லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





