நடுவானில் பீதியை கிளப்பிய விமான பயணி


நடுவானில் பீதியை கிளப்பிய விமான பயணி
Daily Thanthi 2025-01-26 03:57:54.0
t-max-icont-min-icon

கொச்சியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், அமெரிக்க பயணி கசன் ஹெலியா (32) என்பவருக்கும் கேரள பயணி டேவ்விட் ஜான் என்பவருக்கும் இடையே நடுவானில் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. குண்டு வைத்திருப்பதாக கூறியதால் விமானத்தில் பலத்த சோதனை நடைபெற்றது. விமானம் தரையிறங்கியவுடன் இரண்டு பயணிகளிடமும் சென்னை விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story