தமிழ்நாட்டில் யாருடைய வாக்குரிமையும் பறிக்ககூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது - கனிமொழி எம்.பி.

பீகார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறித்தது போல, தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். பீகார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





