மோந்தா புயல் - தயார் நிலையில் இந்திய ராணுவம்


மோந்தா புயல் - தயார் நிலையில் இந்திய ராணுவம்
x
Daily Thanthi 2025-10-26 09:33:58.0
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் உருவாகிறது மோந்தா புயல். மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story