கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
x
Daily Thanthi 2025-06-27 08:01:36.0
t-max-icont-min-icon

கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது ஜெகன்மூர்த்தி தான் - போலீசார்

சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்ததை அடுத்து முன் ஜாமீன் கோரி அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார் என நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஐகோர்டில் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story