தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை திறக்க உத்தரவு


தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை திறக்க உத்தரவு
x
Daily Thanthi 2025-06-27 11:02:32.0
t-max-icont-min-icon

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலையில் 32.24 டி.எம்.சி. தண்ணீரை திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில், ஆணையத்தின் 41ஆவது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

1 More update

Next Story