
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கி உள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
முன்னதாக ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்து சென்ற மாணவிக்கு, அங்குள்ள உணவக ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





