
திருப்பூரில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் கைது
திருப்பூர் சுல்தான் பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களது விசா காலம் முடிந்த பின்னரும் அங்கேயே இருந்ததால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





