நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-03-2025
x
Daily Thanthi 2025-03-30 04:05:08.0
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி, நெசவாளர் காலனி மற்றும் அயன் சிங்கம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

1 More update

Next Story