
Daily Thanthi 2025-03-30 09:32:23.0
தி.மலை மாவட்டம் ஆரணி அருகே வீடு புகுந்து பெண் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசீ தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





