
நாகையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லேசான காயங்களுடன் சிறுவனின் தந்தை, தங்கை உயிர் தப்பினர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், 4 பேரையும் மீட்டனர். நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் கவியழகன் உயிரிழந்தார்.சிறுவனின் தந்தை, தங்கை இருவரும் நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கனமழை காரணமாக சிறுவன் கவியழகனின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





