பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
Daily Thanthi 2024-12-12 11:46:37.0
t-max-icont-min-icon

பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உபரி நீர் திறப்பு, 1,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story