
பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா திணறல்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





