சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-02-2025
Daily Thanthi 2025-02-01 11:34:25.0
t-max-icont-min-icon

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

1 More update

Next Story