
முதுமலை வனப்பகுதியில் ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்வு செய்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29-ம் தேதி பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





