
கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானம் சட்டசபையில் இன்று கொண்டு வரப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை முன்மொழிகிறார்.
இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அந்நாட்டு அரசுடன் பேசி, அங்கு சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க செய்து, மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.
இந்த தீர்மானத்தில் சட்டமன்ற கட்சியினர் விவாதித்த பிறகு, குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





