விசாகப்பட்டினத்தில் கண்ணாடி பாலம் திறப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. கைலாசகிரி மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேண்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடக்க 15 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





