விசாகப்பட்டினத்தில் கண்ணாடி பாலம் திறப்பு


விசாகப்பட்டினத்தில் கண்ணாடி பாலம் திறப்பு
x
Daily Thanthi 2025-12-02 10:58:07.0
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. கைலாசகிரி மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேண்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடக்க 15 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

1 More update

Next Story