அதிகரிக்கும் போர் பதற்றம்.. விரைவு சாலையில் போர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
x
Daily Thanthi 2025-05-03 03:43:12.0
t-max-icont-min-icon

அதிகரிக்கும் போர் பதற்றம்.. விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி இந்தியா ஒத்திகை


உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கா விரைவு சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவு சாலையில், ரபேல், ஜாகுவார், மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரை யிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர்.


1 More update

Next Story