
திருச்செந்தூர் கோவிலில் ரூ. 3.42 கோடி உண்டியல் காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மே மாத மட்டும் சுமார் ரூ. 3.42 கோடி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. மேலும் தங்கம் - 1,701 கிராம், வெள்ளி - 22,791 கிராம், 1,237 எண்ணிக்கை வெளிநாட்டு பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





