
கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம் -டி.கே.சிவக்குமார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆமதாபாத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்களின் முதல் கோப்பைக்காக பெங்களூரு- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி பெங்களூரு அணிக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறது. அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





