சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர் - தவெக


சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர் - தவெக
x
Daily Thanthi 2025-11-03 09:04:04.0
t-max-icont-min-icon

கரூர் விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் கொடுக்க வந்தனர்.போட்டோ, சிசிடிவி உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர் என தவெக நிர்வாகி நிர்மல் குமார் கூறினார்.

1 More update

Next Story