கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு

x
Daily Thanthi 2025-11-03 10:09:47.0
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி இரவு 9.45 முதல் மறுநாள் புதன்கிழமை இரவு 7.29 வரை கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





