கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு


கிரிவலம் மேற்கொள்ள நேரம் அறிவிப்பு
x
Daily Thanthi 2025-11-03 10:09:47.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத கிரிவலம் மேற்கொள்ள உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி இரவு 9.45 முதல் மறுநாள் புதன்கிழமை இரவு 7.29 வரை கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story