மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு


மத்திய அரசுக்கு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு
x
Daily Thanthi 2025-12-03 08:53:21.0
t-max-icont-min-icon

அனைத்து மொபைல் நிறுவனங்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் விரும்பினால், செயலியை தாங்களே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும்போது, ஏன் அதை மொபைல் போன்களில் கட்டாயமாக இணைக்க வேண்டும்?" என்று இரு நிறுவனங்களும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், தங்கள் எதிர்ப்பை அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story