சென்னை, திருவள்ளூரை சூழும் கனமழை மேகங்கள்

சென்னை, திருவள்ளூரை சூழும் கனமழை மேகங்கள். அடுத்த சில மணி நேரங்களில் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





