திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசு முறையீடு


திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசு முறையீடு
Daily Thanthi 2025-12-03 14:25:03.0
t-max-icont-min-icon

சி.ஐ.எஸ்.எப் வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.  நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story