ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தொலைபேசி மூலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
Daily Thanthi 2025-02-04 08:51:59.0
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, வாணியம்பாடியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story