கேரளா : திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
x
Daily Thanthi 2025-02-04 13:48:12.0
t-max-icont-min-icon

கேரளா : திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Next Story