மருத்துவமனை விரைகிறார் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா

ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் 10 நிமிடங்களில் கொண்டாட்ட நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன. வீரர்களை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கவுரவித்து அவசர அவசரமாக மருத்துவமனை புறப்பட்டுச்சென்றார். நெரிசலில் சிக்கி சிகிச்சை பெறுவோரை சந்திக்க முதல்-மந்திரி சித்தராமையா மருத்துவமனை விரைகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





