19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 மீனவர்கள் தலா ரூ 50,000 அபராதம் செலுத்தவேண்டும், தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 3 பேர் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும், தவறினால் ஓராண்டு சிறை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





