பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 ஆசிரியர்கள் கைது


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 ஆசிரியர்கள் கைது
Daily Thanthi 2025-02-05 08:58:51.0
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராத நிலையில் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் நீதிகேட்டு பள்ளியை முற்றுகையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story