
துடிப்பான கிராமங்களுக்கான திட்டம்-2 என்ற 2-வது கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.6,839 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
2028-29 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம், அருணாசல பிரதேசம், அசாம், பீகார், குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும்.
இந்த 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்தே முழு அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 100 சதவீதம் மத்திய அரசு திட்டம் என்ற அளவில் அது செயல்படுத்தப்படும் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





