நீட் தேர்வு - சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்  நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
x
Daily Thanthi 2025-05-05 03:58:01.0
t-max-icont-min-icon

நீட் தேர்வு - சுமார் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்


நாடு முழுவதும் நேற்று நடந்த நீட் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வருகைப் பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story