திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி சகோதரர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
x
Daily Thanthi 2025-10-05 07:54:13.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே சேத்துப்பட்டு ஏரியில் நீச்சல் தெரியாமல் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த யுவராஜ் (14), திசாந்த் (8) ஆகிய இருவரின் சலங்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

1 More update

Next Story